சுவாமி ஓம்காருக்கும் கேபிள் சங்கருக்குமிடையில் நடந்தது என்ன? குற்றமும் பின்னனியும்!....
கடந்த சிலநாட்களாக சிங்கையில் நடந்தது என்ன? சுவாமி ஓம்காருக்கும் கேபிள் சங்கருக்குமிடையில் என்ன பிரச்சனை?....... கானா பிரபு வந்து பிரச்சனையை தீர்த்தாரா? "குற்றமும் பின்னனியும்" சுட்டியை தட்டிப்பாருங்கள்.............
கண்டதும் சுட்டதும்வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள்... " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.
பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..
நான் பிறந்தது தஞ்சை மாவட்டதில் உள்ள ஒரு சிறிய கிராமம், பாரதிராஜா பார்க்கவில்லை பார்த்திருந்தால் எங்கள் ஊருக்கு நடிகர்கள் வந்துருப்பார்கள். வளர்ந்தது திருச்சியில் தற்பொழுதும் திருச்சிதான்.
6 comments:
படங்களெல்லாம் சிறப்பாக இருக்கிறது. பாராட்டுகள்
photos are all nice
vaazhththukal
// கோவி.கண்ணன் said...
படங்களெல்லாம் சிறப்பாக இருக்கிறது. பாராட்டுகள்//
மிக்க நன்றிங்க கண்ணன்
// T.V.ராதாகிருஷ்ணன் said...
photos are all nice
vaazhththukal//
மிக்க நன்றி சார்
பல ஆங்கிளில் கோவியாரை போட்டோ பிடிச்சிருக்கீங்க :)
அவரையும் பரமஹம்ஸ கோவியானந்தா ஆக்க திட்டமா :)
//மொக்கை’ச்’சாமி said...
பல ஆங்கிளில் கோவியாரை போட்டோ பிடிச்சிருக்கீங்க :)
அவரையும் பரமஹம்ஸ கோவியானந்தா ஆக்க திட்டமா :)//
வணக்கம் மொக்கைச் சாமியின் திட்டமாக கூட இருக்கலாம்...
மிக்க நன்றிங்க
Post a Comment