குடியரசு தின கொண்டாட்டம்....(26.01.2012)
Posted by
ஆ.ஞானசேகரன்
on Saturday, 28 January 2012
Labels:
குடியரசுதினம் 26.01.2012,
புகைப்படம்
2
comments
பிறப்பில் வித்தியாசம்(தேங்காய்)....புகைப்படம்
Posted by
ஆ.ஞானசேகரன்
on Sunday, 15 January 2012
Labels:
சிந்தனை,
புகைப்படம்,
மொக்கை
6
comments
பிறப்பில் வித்தியாசம்(தேங்காய்)....புகைப்படம்
மனிதன் பிறப்பில் சில சமயம் குறைகளுடன் பிறப்பதை பார்த்துள்ளோம். ஆறு விரல் உள்ளவர்களும் உண்டு. ஆறு விரல் அவ்வளவாக தோந்தரவு தெரிவதில்லை. ஆனால் பல குறைகள் இன்னலுக்கு ஆளாக வேண்டி வருகின்றது.
அதே போல் கீழேயுள்ள தேங்காய் புகைப்படத்தை பாருங்கள் ஒரு விரல் போன்று தோன்றியுள்ளது. இது போன்ற வித்தியாசங்களை மனிதன் ஏதோ கடவுள் சொல்ல வந்ததாக நினைக்கின்றான்..... (அதை உங்கள் சிந்தனைக்கு விட்டுவிடலாம்)

Photos by
Lighthouse photos
மனிதன் பிறப்பில் சில சமயம் குறைகளுடன் பிறப்பதை பார்த்துள்ளோம். ஆறு விரல் உள்ளவர்களும் உண்டு. ஆறு விரல் அவ்வளவாக தோந்தரவு தெரிவதில்லை. ஆனால் பல குறைகள் இன்னலுக்கு ஆளாக வேண்டி வருகின்றது.
அதே போல் கீழேயுள்ள தேங்காய் புகைப்படத்தை பாருங்கள் ஒரு விரல் போன்று தோன்றியுள்ளது. இது போன்ற வித்தியாசங்களை மனிதன் ஏதோ கடவுள் சொல்ல வந்ததாக நினைக்கின்றான்..... (அதை உங்கள் சிந்தனைக்கு விட்டுவிடலாம்)

Photos by
Lighthouse photos
கோவில்.....
Posted by
ஆ.ஞானசேகரன்
on Saturday, 14 January 2012
Labels:
புகைப்படம்,
மொக்கை
3
comments
படம் சொல்லும் கதை (மண்டல அளவிளான கால்பந்து போட்டி-திருச்சி) பகுதி -2
Posted by
ஆ.ஞானசேகரன்
on Sunday, 4 September 2011
Labels:
FOOTBALL,
Photos,
Trichy,
திருச்சி,
புகைப்படம்
7
comments
படம் சொல்லும் கதை (மண்டல அளவிளான கால்பந்து போட்டி-திருச்சி) பகுதி -2
சென்ற பதிவில் "கால்பந்து விளையாட்டை நான் எப்படி புகைப்படம் எடுத்தேன்?" என்று என் அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டேன். அவ்வாறு நான் ஏன் Manual mode ஐ தேர்வு செய்யாமல் Shutter Priority ஐ தேர்வு செய்தேன்?.....
Manual mode ல் கதவு நேரம் மற்றும் லென்சின் விட்டம் நாம் தேர்வு செய்ய வேண்டும் அப்படி தேர்வு செய்து எடுக்கும் பொழுது எடுக்க வேண்டிய நபர் ஓடிக்கொண்டே இருப்பதால் ஒளி அளவு மாறிவிடும் அப்படி மாறும் பொழுது லென்சின் விட்டம் சரியாக அமையாமல் புகைப்படம் இருட்டாகிவிடும் அல்லது படம் கலங்கலாக இருக்கும். ஆனால் Shutter Priority ல் நாம் கதவு நேரம் மட்டும் நிர்ணயக்க முடியும் லென்சின் விட்டத்தை கேமராவே எடுத்துக்கொள்ளும் அதனால் படம் தெளிவாக கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். எனவேதான் Shutter Priority ஐ தேர்வு செய்தேன்..... அப்படி அன்று நான் எடுத்த புகைப்படங்கள் சில இங்கு கொடுத்துள்ளேன்.. உங்கள் கருத்துகளையும், உங்களின் ஆலோசனைகளையும் சொல்லுங்கள்.....
All Photos by
Lighthouse photos
அன்புடன்
ஆ.ஞானசேகரன்....
சென்ற பதிவில் "கால்பந்து விளையாட்டை நான் எப்படி புகைப்படம் எடுத்தேன்?" என்று என் அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டேன். அவ்வாறு நான் ஏன் Manual mode ஐ தேர்வு செய்யாமல் Shutter Priority ஐ தேர்வு செய்தேன்?.....
Manual mode ல் கதவு நேரம் மற்றும் லென்சின் விட்டம் நாம் தேர்வு செய்ய வேண்டும் அப்படி தேர்வு செய்து எடுக்கும் பொழுது எடுக்க வேண்டிய நபர் ஓடிக்கொண்டே இருப்பதால் ஒளி அளவு மாறிவிடும் அப்படி மாறும் பொழுது லென்சின் விட்டம் சரியாக அமையாமல் புகைப்படம் இருட்டாகிவிடும் அல்லது படம் கலங்கலாக இருக்கும். ஆனால் Shutter Priority ல் நாம் கதவு நேரம் மட்டும் நிர்ணயக்க முடியும் லென்சின் விட்டத்தை கேமராவே எடுத்துக்கொள்ளும் அதனால் படம் தெளிவாக கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். எனவேதான் Shutter Priority ஐ தேர்வு செய்தேன்..... அப்படி அன்று நான் எடுத்த புகைப்படங்கள் சில இங்கு கொடுத்துள்ளேன்.. உங்கள் கருத்துகளையும், உங்களின் ஆலோசனைகளையும் சொல்லுங்கள்.....
Lighthouse photos
அன்புடன்
ஆ.ஞானசேகரன்....
வணக்கம் நண்பர்களே!
கண்டதும் சுட்டதும் வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள்... " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.
பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..
ஆ.ஞானசேகரன்
கண்டதும் சுட்டதும் வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள்... " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.
பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..
ஆ.ஞானசேகரன்



