_/\_ வணக்கம் _/\_ கண்டதும் சுட்டதும் வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

வெள்ளைப் புலி......

வெள்ளைப் புலி......

வெளிறிய நிறத்தை உருவாக்கும் அரியவகை மரபணுவுடன் கூடிய ஒருவகை அரிய புலியாகும். இதன் பூர்வீகம் இந்தியாவில் உள்ள வங்காளத்தில் இருக்கலாம் என்று எண்ணப்படுகின்றது. வக்காளத்திலிருந்து இரண்டு புலிகள் சிங்கப்பூர் மிருககாட்சி சாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த இரண்டு வெள்ளைப் புலிகள்தான் கீழே காணும் புகைப்படம்.

வெள்ளைப் புலிகள் ஆரஞ்சு வகை புலிகளுடன் இனபெருக்கம் செய்யகூடியதாக இருக்கும். ஆனால் அதன் குட்டிகள் வெள்ளைப் புலியாக இருக்க 25 % தான் வாய்புள்ளது.

இந்தியாவின் தேசிய விலங்கு புலியாக இருந்தாலும் தற்பொழுது புலிகளை மிருககாட்சி சாலைகளில்தான் பார்க்க முடிகின்றது என்ற நிலை வருத்தப்படக்கூடியது. புலிகளின் தோலுக்காக கொல்லப்பட்டு வருவது வேதனையான விடயம். அரசும் இதற்கான சட்டப் பாதுக்காப்பு தரவேண்டும் என்பது எல்லோருடைய ஆசைகள்.....

வெள்ளைப் புலியைப் பற்றி மேலும் அறிய சுட்டியை சுட்டுங்கள்
வெள்ளைப் புலி






அன்புடன்,
ஆ.ஞானசேகரன்.

தாயும்,... சேயும்.......

தாயும்,... சேயும்.....

டார்வின் கோட்பாடுபடி குரங்கிலிருந்து மனிதன் தோன்றிருக்கலாம் என்று பார்கின்றபொழுது... மனிதன் குரங்கு என பல ஒப்புமானங்கள் சரியாகவே தெரியும். எனக்கு பல சமயங்களில் ஒரு சந்தேகம் ஏற்படுவதுண்டு "குரங்கிலிருந்து மனிதன் தோன்றினானா? இல்லை மனிதனிடமிருந்து குரங்கு தோன்றிருக்க வாய்ப்பு இருக்கின்றதா?"..... எப்படியோ மனிதன் அறிவு வளர்ச்சியுடன் இருக்கின்றான். என்னதான் வளர்ச்சிகளை பார்த்தாலும் தாய் சேய் அன்புக்கு விஞ்ஞானம் சொல்ல முடியாது. அந்த அன்பை மருந்து மாத்திரை கொடுத்து உருவாக்கவும் முடிவதில்லை.........

கீழே ஒருத்தாய் தன் குழந்தைக்கு பாலுட்டும் அன்பு......( அன்பு செய்ய அறிவேல்லாம் தேவையில்லப்பா)




ஒரு மைனா,.... மைனாக்குருவி!......

ஒரு மைனா,.... மைனாக்குருவி!......

மைனாக்குருவியை பார்க்காதவர்கள் இருக்க முடியாது. காக்கைக்கு அடுத்தப்படியாக உலகெங்கிலும் இருக்கும் பறவை என்றால் அது மைனாதான். மைனா கருப்பு மற்றும் மஞ்சள் கலந்த நிறத்தில் இருப்பதால் அவ்வளவாக அழகு என்று சொல்லமாட்டார்கள்...... எனவே கேமரா கண்களுக்கு அதிகப்பச்சம் மாட்டுவதில்லை (தேன்ச்சிட்டுவை ஒப்பிடும்பொழுது). என் கண்ணில் பட்ட மைனாவின் சிலிர்க்கும் காட்சிதான் கீழேயுள்ள புகைப்படங்கள். மைனா சில நேரங்களில் தோகை விரித்தாடும் அந்த காட்சி என் கண்ணுக்கு சிக்கவில்லை, முடிந்தால் அடுத்த முறை பதிந்துவிடுகின்றேன்.








சின்ன சின்ன சேதி: காக்கை உலகெங்கிலும் இருக்கின்றது ஆனால் அந்தமான் தீவில் மட்டும் இல்லை. சிங்கப்பூரில் சுகாதாரம் மற்றும் சுத்தம் காரணமாக மட்டுப்படுத்தபட்டுள்ளது. பொதுவாக பறவை இனம் முட்டையிட்டு குஞ்சுப் பொரிக்கும் ஆனால் வவ்வால் குட்டி போட்டு பால் கொடுக்கும். வவ்வால் பழங்களை உண்ணும், பொதுவாக மரங்களில் தலைகீழாக தோங்கும் நிலையில் இருக்கும். (படம் பார்க்க).

மைனா மற்றும் காக்கைகள் மூலம் மனிதனுக்கு சில நோய்கள் பரவுகின்றதாக ஆய்வுகள் சொல்லப்படுகின்றது.

பொதுவாக பறவைகளுக்கு வேர்ப்பதில்லை ஏன் என்றால் பறவைகளுக்கு வேர்வை நாளங்கள் இல்லை. பறவைகளுக்கு அதன் அலகுதான் அழகும் ஆதாரமும்......


அன்புடன்,
ஆ.ஞானசேகரன்.

கடலும் கடற்கரையும்......

கடலும் கடற்கரையும்......

Canon EOS 500D
123mm
1/1250sec
F/5.6
ISO 200
Aperture Priorityl



Canon EOS 500D
55mm
1/80sec
F/22
ISO 200
Aperture Priorityl



Canon EOS 500D
55mm
1/60sec
F/22
ISO 200
Aperture Priorityl



Canon EOS 500D
55mm
1/1000sec
F/5.6
ISO 200
Aperture Priority



Canon EOS 500D
146mm
1/80sec
F/22
ISO 200
Manual

அன்புடன்
,
ஆ.ஞானசேகரன்.

மலர்களே! மலருங்கள்....

மலர்களே! மலருங்கள்....

Canon EOS 500D
55mm
1/320 sec
F/5.6
ISO 100
Aperture Priority




Canon EOS 500D
55mm
1/125 sec
F/5.6

ISO 320

Canon EOS 500D
131mm
1/25 sec
F/5
ISO 200
Aperture Priority.

அன்புடன்,
ஆ.ஞானசேகரன்.

காத்திருக்கும் காதலி....



காத்திருக்கும் காதலி....

அந்திசாய்ந்த நேரம், காதலன் வருகைக்காக கையில் அலைப்பேசியுடன் காத்திருந்தாள் காதலி,... கண்ணில் பட்டதும் கிளிக்.....................


Canon EOS 500D
30mm
1/100 sec
F/20
ISO 200
Aperture Priority



அன்புடன்
ஆ.ஞானசேகரன்.

ஓய்வெடுக்கும் படகு...

ஓய்வெடுக்கும் படகு...

Canon EOS 500D
55mm
1/50sec
F/6.3
ISO100
Aperture Priority

அன்புடன்
ஆ.ஞானசேகரன்.

மலையளவும் பயமில்லை!



மலையளவும் பயமில்லை!


அன்புடன்
ஆ.ஞானசேகரன்..

தாமரை பூத்திருக்கு தண்ணிக்கு மேலே (தேனுண்ணும் வண்டு)...

தாமரை பூத்திருக்கு தண்ணிக்கு மேலே (தேனுண்ணும் வண்டு)...



அன்புடன்
ஆ.ஞானசேகரன்.

கான்பூசியஸ் (சீனத்தத்துவஞானி)

கான்பூசியஸ் (சீனத்தத்துவஞானி)...

கான்பூசியஸ் சீனாவில் பிறந்த மிக பெரிய தத்துவஞானி. இவர் மக்களுக்கு தேவையான கோட்பாடுகளையும், அரசர்களுக்கும், அரசுக்கு தேவையான அரசாட்சி முறைகளைப்பற்றியும் எடுத்துக்கூறியவர். இவர் ஆசிரியராக பணியாற்றினார்.இவருடைய கருத்துக்கள் மன்னர்களாலும், மக்களாலும் ஏற்றுக் கொள்ளப் பட்டு இன்றும் நடைமுறையில் உள்ளது.... "இன்னும் வாழ்வதைப் பற்றியே நாம் சரியாக புரிந்து கொள்ளவில்லை, எப்படி இறப்பைப் பற்றி நம்மால் அறிந்து கொள்ள முடியும்" என்றவர் கான்பூசியஸ்.


இவருடைய சிலை சிங்கப்பூரில் உள்ள சீனத்தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையின் புகைப்படம்தான் இது.........



அன்புடன்
ஆ.ஞானசேகரன்.

Related Posts Plugin for WordPress, Blogger...
வணக்கம் நண்பர்களே!

கண்டதும் சுட்டதும் வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள்... " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.

பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..

ஆ.ஞானசேகரன்

Lighting setup Video

Photobucket