டார்வின் கோட்பாடுபடி குரங்கிலிருந்து மனிதன் தோன்றிருக்கலாம் என்று பார்கின்றபொழுது... மனிதன் குரங்கு என பல ஒப்புமானங்கள் சரியாகவே தெரியும். எனக்கு பல சமயங்களில் ஒரு சந்தேகம் ஏற்படுவதுண்டு "குரங்கிலிருந்து மனிதன் தோன்றினானா? இல்லை மனிதனிடமிருந்து குரங்கு தோன்றிருக்க வாய்ப்பு இருக்கின்றதா?"..... எப்படியோ மனிதன் அறிவு வளர்ச்சியுடன் இருக்கின்றான். என்னதான் வளர்ச்சிகளை பார்த்தாலும் தாய் சேய் அன்புக்கு விஞ்ஞானம் சொல்ல முடியாது. அந்த அன்பை மருந்து மாத்திரை கொடுத்து உருவாக்கவும் முடிவதில்லை.........
கீழே ஒருத்தாய் தன் குழந்தைக்கு பாலுட்டும் அன்பு......( அன்பு செய்ய அறிவேல்லாம் தேவையில்லப்பா)



