பழம் பாக்கு சந்தனம்(புகைப்படம்) |
பழம் பாக்கு சந்தனம் (புகைப்படம்)
Posted by
ஆ.ஞானசேகரன்
on Tuesday 23 October 2012
Labels:
பழம்,
புகைப்படம்,
மொக்கை
4
comments
படமெடுக்கும் பாம்பு.....
Posted by
ஆ.ஞானசேகரன்
on Wednesday 1 August 2012
Labels:
பதிவர் வட்டம்,
பாம்பு,
புகைப்படம்
6
comments
வான்கோழி......
Posted by
ஆ.ஞானசேகரன்
on Wednesday 2 May 2012
Labels:
புகைப்படம்,
மொக்கை,
வான்கோழி
6
comments
வான்கோழி......
வான்கோழி (Turkey) தரையில் வசிக்கும் பறவையினத்தைச் சேர்ந்த உயிரினமாகும். உயிரியலில் இது ஃபாசியனிடே (Phasianidae) என்னும் குடும்பத்தில், மெலீங்கிரிடினே (Meleagridinae) என்னும் துணைக்குடும்பத்தில், மெலீகிரிஸ் (Meleagris) என்னும் இனத்தைச் சேர்ந்தது என்பர். (நன்றி விக்கிபீடியா)
வான்கோழி (Turkey) தரையில் வசிக்கும் பறவையினத்தைச் சேர்ந்த உயிரினமாகும். உயிரியலில் இது ஃபாசியனிடே (Phasianidae) என்னும் குடும்பத்தில், மெலீங்கிரிடினே (Meleagridinae) என்னும் துணைக்குடும்பத்தில், மெலீகிரிஸ் (Meleagris) என்னும் இனத்தைச் சேர்ந்தது என்பர். (நன்றி விக்கிபீடியா)
தட்டான் பூச்சி, தும்பி
Posted by
ஆ.ஞானசேகரன்
on Friday 27 April 2012
Labels:
தட்டான்,
தட்டான்பூச்சி,
தும்பி,
புகைப்படம்
3
comments
பரதநாட்டியம், மோகினியாட்டம் (புகைப்படம்)
Posted by
ஆ.ஞானசேகரன்
on Sunday 4 March 2012
Labels:
பரதநாட்டியம்,
புகைப்படம்,
மொக்கை
2
comments
குடியரசு தின கொண்டாட்டம்....(26.01.2012)
Posted by
ஆ.ஞானசேகரன்
on Saturday 28 January 2012
Labels:
குடியரசுதினம் 26.01.2012,
புகைப்படம்
2
comments
பிறப்பில் வித்தியாசம்(தேங்காய்)....புகைப்படம்
Posted by
ஆ.ஞானசேகரன்
on Sunday 15 January 2012
Labels:
சிந்தனை,
புகைப்படம்,
மொக்கை
6
comments
பிறப்பில் வித்தியாசம்(தேங்காய்)....புகைப்படம்
மனிதன் பிறப்பில் சில சமயம் குறைகளுடன் பிறப்பதை பார்த்துள்ளோம். ஆறு விரல் உள்ளவர்களும் உண்டு. ஆறு விரல் அவ்வளவாக தோந்தரவு தெரிவதில்லை. ஆனால் பல குறைகள் இன்னலுக்கு ஆளாக வேண்டி வருகின்றது.
அதே போல் கீழேயுள்ள தேங்காய் புகைப்படத்தை பாருங்கள் ஒரு விரல் போன்று தோன்றியுள்ளது. இது போன்ற வித்தியாசங்களை மனிதன் ஏதோ கடவுள் சொல்ல வந்ததாக நினைக்கின்றான்..... (அதை உங்கள் சிந்தனைக்கு விட்டுவிடலாம்)
Photos by
Lighthouse photos
மனிதன் பிறப்பில் சில சமயம் குறைகளுடன் பிறப்பதை பார்த்துள்ளோம். ஆறு விரல் உள்ளவர்களும் உண்டு. ஆறு விரல் அவ்வளவாக தோந்தரவு தெரிவதில்லை. ஆனால் பல குறைகள் இன்னலுக்கு ஆளாக வேண்டி வருகின்றது.
அதே போல் கீழேயுள்ள தேங்காய் புகைப்படத்தை பாருங்கள் ஒரு விரல் போன்று தோன்றியுள்ளது. இது போன்ற வித்தியாசங்களை மனிதன் ஏதோ கடவுள் சொல்ல வந்ததாக நினைக்கின்றான்..... (அதை உங்கள் சிந்தனைக்கு விட்டுவிடலாம்)
Photos by
Lighthouse photos
வணக்கம் நண்பர்களே!
கண்டதும் சுட்டதும் வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள்... " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.
பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..
ஆ.ஞானசேகரன்
கண்டதும் சுட்டதும் வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள்... " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.
பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..
ஆ.ஞானசேகரன்