இரண்டாம் ஆண்டு மாநில அளவிலான கால் பந்து போட்டி 2013 (புகைப்படம்)
மாநில அளவிலான கால்பந்து போட்டி 2013 இரண்டாம் ஆண்டாக திருச்சி துப்பாக்கித்தொழிற்சாலை அகநகரில் நணபர்கள் குழு சிறப்பாக நடத்தி முடித்தது. நேற்று அதன் இறுதி போட்டி பார்வையாளர்களின் கரகோசத்துடன் இனிதே முடிந்தது. இந்த போட்டிகள் நான்கு நாட்களாக நடைப்பெற்றது. நான்கு நாட்கள் 16 மிக சிறந்த அணிகள் விளையாடினார்கள். அதன் இறுதி சுற்றில் திருச்சி வளனார் கல்லூரி அணியும் சிதம்பரம் விளையாட்டு துறை அணியும் மோதிக்கொண்டது (இந்த அணியை நிர்வகிப்பவர் இந்திய கால்பந்தாட்ட வீரர் திரு. ராமன் விஜயன் அவர்கள்) இறுதி சுற்றில் சிதம்பரம் விளைட்டு துறையினர் வெற்றிபெற்று பார்வையாளர்களின் பாராட்டுகளை பெற்றனர்.
இந்த நான்கு நாட்களின் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அடுத்தடுத்து பதிவேற்றுகின்றேன். ஒரு சில புகைபடங்கள் ..... இங்கே
உங்கள் எண்ணங்களை பின்னூட்டங்களின் சொல்லுங்கள்
அன்புடன்
ஆ.ஞானசேகரன்
Lighthouse studio
Trichy
7 comments:
நமது நாடு அரசியல்வாதிகளிடம் அகப்படடு முழிப்பதுபோல் அந்த பந்து விளையாட்டு வீரர்களிடம் அகப்பட்டு முழிக்கின்றது. புகைப்படங்கள்அருமை.வாழ்க வளமுடன்வேலன்.
//வேலன். said...
நமது நாடு அரசியல்வாதிகளிடம் அகப்படடு முழிப்பதுபோல் அந்த பந்து விளையாட்டு வீரர்களிடம் அகப்பட்டு முழிக்கின்றது. புகைப்படங்கள்அருமை.வாழ்க வளமுடன்வேலன்.//
வணக்கம் வேலன் சார்
மிக்க நன்றி
Good clicks ..:)
// பிரியமுடன் பிரபு said...
Good clicks ..:)//
Thanks....
வாழ்த்துக்கள் சார் ,படங்கள் நன்றாக உள்ளன .
அன்பின் ஞான சேகரன் - படங்கள் அத்த்னையும் அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
supper
Post a Comment