_/\_ வணக்கம் _/\_ கண்டதும் சுட்டதும் வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

கல்லும்......

கல்லும்......

கல்லும் கவிப்பாடும் என்பார்கள்.
கேமரா கண்களுக்கு முன் கல்லும் கவிதையாகலாம்.
கண்ணில் பட்டதில் சுட்டது "கிளிக்" இங்கே!
வந்துவிட்டீர்கள் மனதில் பட்டதை சொல்லிவிட்டுதான் போங்களேன்.

அன்புடன்
ஆ.ஞானசேகரன்.






18 comments:

ராஜ நடராஜன் said...

முதல் சீட்டா?

கார்த்திகைப் பாண்டியன் said...

அடேங்கப்பா..படங்களுக்காக தனி வலைப்பூவா? கலக்குங்கன்னே.. படங்கள் அழகாக இருக்கின்றன..

ஆ.ஞானசேகரன் said...

// ராஜ நடராஜன் said...

முதல் சீட்டா?//


வாங்க நண்பா,...

ஆ.ஞானசேகரன் said...

// கார்த்திகைப் பாண்டியன் said...

அடேங்கப்பா..படங்களுக்காக தனி வலைப்பூவா? கலக்குங்கன்னே.. படங்கள் அழகாக இருக்கின்றன..//

நன்றிங்க கார்த்திகைப் பாண்டியன்

S.A. நவாஸுதீன் said...

நல்லா இருக்கு நண்பா. இன்னும் கொஞ்சம் போட்டிருக்கலாம்.

ராமலக்ஷ்மி said...

மூன்றும் அருமை.

முதல் படம் மிகப் பிடித்தது.

ஆ.ஞானசேகரன் said...

// S.A. நவாஸுதீன் said...

நல்லா இருக்கு நண்பா. இன்னும் கொஞ்சம் போட்டிருக்கலாம்.//

உங்கள் அன்பிற்கு நன்றி நண்பா,...

ஆ.ஞானசேகரன் said...

// ராமலக்ஷ்மி said...

மூன்றும் அருமை.

முதல் படம் மிகப் பிடித்தது.//

மிக்க நன்றிங்க....

இராகவன் நைஜிரியா said...

அருமையான படங்கள் நண்பரே.

சைனாவில் குமிங்க் என்று ஒரு நகரம் இருக்கு. அங்கு ஸ்டோன் பாரஸ்ட் என்று ஒரு இடம் இருக்கு. எப்பவாது போக சந்தர்ப்பம் கிடைத்தான் நழுவவிட்டு விடாதீர்கள். வாழ்க்கையில் அவசியம் பார்க்க வேண்டிய இடம்.

ஆ.ஞானசேகரன் said...

// இராகவன் நைஜிரியா said...
அருமையான படங்கள் நண்பரே.

சைனாவில் குமிங்க் என்று ஒரு நகரம் இருக்கு. அங்கு ஸ்டோன் பாரஸ்ட் என்று ஒரு இடம் இருக்கு. எப்பவாது போக சந்தர்ப்பம் கிடைத்தான் நழுவவிட்டு விடாதீர்கள். வாழ்க்கையில் அவசியம் பார்க்க வேண்டிய இடம்.//


வணக்கம் நண்பா,... நலமா?
மிக்க நன்றிங்க, நீங்கள் சொலவதையும் நினைவில் வைக்கின்றேன்.... ம்ம்ம் சந்தர்ப்பம்தான் தெரியவில்லை!

sathishsangkavi.blogspot.com said...

படங்கள் அழகாக இருக்கின்றன..

ஆ.ஞானசேகரன் said...

//Sangkavi said...
படங்கள் அழகாக இருக்கின்றன..//

மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் நண்பா...

தேவன் மாயம் said...

தேர்ந்த புகைப்பட நிபுணராகி விடுவீர்கள் போலுள்ளதே!!

ஆ.ஞானசேகரன் said...

//தேவன் மாயம் said...
தேர்ந்த புகைப்பட நிபுணராகி விடுவீர்கள் போலுள்ளதே!!//

வணக்கம் டாக்டர்,... மிக்க நன்றிங்க‌
உங்கள் விருப்பம்படி நடந்தால் நல்லது,.. முயற்ச்சிசெய்கின்றேன்

Muruganandan M.K. said...

அருமையாக இருந்தது உங்கள் கலைநயமிக்க புகைப்படங்கள்.

ஆ.ஞானசேகரன் said...

//Dr.எம்.கே.முருகானந்தன் said...
அருமையாக இருந்தது உங்கள் கலைநயமிக்க புகைப்படங்கள்.//

மிக்க நன்றி டாக்டர்...

ஹேமா said...

முதல படம் இயற்கையா இருக்கு.
பிடிச்சிருக்கு.

ஆ.ஞானசேகரன் said...

//ஹேமா said...
முதல படம் இயற்கையா இருக்கு.
பிடிச்சிருக்கு.//


வணக்கம் ஹேமா,
மிக்க நன்றிங்க‌

Related Posts Plugin for WordPress, Blogger...
வணக்கம் நண்பர்களே!

கண்டதும் சுட்டதும் வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள்... " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.

பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..

ஆ.ஞானசேகரன்

Lighting setup Video

Photobucket