கண்டதும் சுட்டதும்வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள்... " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.
பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..
நான் பிறந்தது தஞ்சை மாவட்டதில் உள்ள ஒரு சிறிய கிராமம், பாரதிராஜா பார்க்கவில்லை பார்த்திருந்தால் எங்கள் ஊருக்கு நடிகர்கள் வந்துருப்பார்கள். வளர்ந்தது திருச்சியில் தற்பொழுதும் திருச்சிதான்.
9 comments:
பகலில் மலர்ந்த பூக்கோலம் இரவில் மிளிருது தீபஒளி வெள்ளத்தில். நல்ல பகிர்வு. நன்றி.
அசத்தல்!
//ராமலக்ஷ்மி said...
பகலில் மலர்ந்த பூக்கோலம் இரவில் மிளிருது தீபஒளி வெள்ளத்தில். நல்ல பகிர்வு. நன்றி.//
வணக்கம் மிக்க நன்றிங்க
//எஸ்.கே said...
அசத்தல்!
//
மிக்க நன்றி நண்பா
சூப்பருங்க ஆ.ஞானசேகரன்.
//தவறு said...
சூப்பருங்க ஆ.ஞானசேகரன்.//
மிக்க நன்றிங்க
நல்லாயிருக்கிறது..
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
ஒழித்தோடும் அசினும் 109 நாள் துரத்தலும்..
//ம.தி.சுதா said...
நல்லாயிருக்கிறது..
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
ஒழித்தோடும் அசினும் 109 நாள் துரத்தலும்..//
மிக்க நன்றிங்க
ஒரே காட்சி இரண்டு நேரங்களில்
நல்ல ரசனையா இருக்குங்க நண்பா.
பாராட்டுக்கள்.
Post a Comment