இந்த வருடம் நாம் கண்ட சூப்பர் நிலா.... நாள் 19-03-2011
சுட்டவன்
ஆ.ஞானசேகரன்...
இந்த நிலா இதற்குமுன் 1912ல் வந்ததாம்...... நிலா அதன் சுற்றுப் பாதையில் பூமிக்கு மிக அருகில் வந்ததால் அதன் அளவை விட 14% அதிகமாக தெரியும் என்று விஞ்ஞானிகள் சொல்லுகின்றார்கள்.... சாதாரணமாக நம் கண்களுக்கு தெரிவதில்லை.... அன்று நான் சுட்டப்படங்கள் உங்களுக்காக...
13 comments:
// பிரியமுடன் பிரபு said...
nice..//
நன்றி நண்பா
ம்ம் ... ம் ..
பிரகாசிக்கிறது பிரமாதமாக. பகிர்வுக்கு நன்றி.
அருமையான நிலா..
//தருமி said...
ம்ம் ... ம் ..//
வணக்கம் ஐயா....
//ராமலக்ஷ்மி said...
பிரகாசிக்கிறது பிரமாதமாக. பகிர்வுக்கு நன்றி.//
வணக்கம்ங்க மிக்க நன்றி...
//அமைதிச்சாரல் said...
அருமையான நிலா..//
மகிழ்ச்சி மிக்க நன்றிங்க
உயிருள்ள படங்கள் ஞானா ,
மிக அருமை ,வாழ்த்துக்கள்
நட்புடன் ,
கோவை சக்தி
ஒளிரும் நிலா.
//sakthi said...
உயிருள்ள படங்கள் ஞானா ,
மிக அருமை ,வாழ்த்துக்கள்
நட்புடன் ,
கோவை சக்தி//
மிக்க நன்றிங்க சக்தி
அன்புடன்
ஆ.ஞானசேகரன்
//மாதேவி said...
ஒளிரும் நிலா.//
மிக்க நன்றிங்க மாதேவி
நன்பா...
பிட் போட்டிக்கு சில படங்களை தெரிவு செய்து போட்டுள்ளேன். உங்கள் கருத்தை எதிர் பார்க்கிறேன்.
http://faaique.blogspot.com/2011/04/blog-post.html
ஞானசேகரன்!எப்படியிருக்கீங்க?பதிவுகளையே அதிகம் காணவில்லையே!
Post a Comment