_/\_ வணக்கம் _/\_ கண்டதும் சுட்டதும் வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

படமெடுக்கும் பாம்பு.....

படமெடுக்கும் பாம்பு.....






6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... நன்றி...

ஆ.ஞானசேகரன் said...

//திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... நன்றி...//

நன்றி நண்பா....

S.Gnanasekar said...

பாம்பை சுட்டுவிட்டீரா?
அதிகம் வலையில் மாட்டவில்லை நன்பரே!

sakthi said...

பயமா இருக்கு சார்

ஆ.ஞானசேகரன் said...

//S.Gnanasekar said...

பாம்பை சுட்டுவிட்டீரா?
அதிகம் வலையில் மாட்டவில்லை நன்பரே!//

வணக்கம் ஐயா...
வலையில் வர முயற்சிக்கின்றேன்...

ஆ.ஞானசேகரன் said...

//sakthi said...

பயமா இருக்கு சார்//

வணக்கம் சக்தி
பாம்பை கண்டால் படை நடுங்கதான் செய்யும்...

Related Posts Plugin for WordPress, Blogger...
வணக்கம் நண்பர்களே!

கண்டதும் சுட்டதும் வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள்... " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.

பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..

ஆ.ஞானசேகரன்

Lighting setup Video

Photobucket