பணியிடத்தில் ஆண்டு இறுதியாகையால் வேலை அதிகமாகவே இருந்தது. புதிய புகைப்பட சாதணம் (Canon 5ooD) வாங்கியதிலிருந்து வெளியில் செல்ல முடியாமல் போய்விட்டது. வீட்டிற்கு வரும்பொழுதெல்லாம் கேமரா என்னைப்பார்த்து சிரிப்பதாகவே இருந்தது. எப்படியோ இன்று வெளியில் கேமராவுடன் செல்லவேண்டும் என்று புகைப்பட வேட்டைக்கு சென்றேன். ம்ம்ம்ம் உண்மையிலேயே ஒரு புதிய இனிமையான அனுபவம். நாம் நம் கண்களில் பார்ப்பதைவிட கேமரா கண்ணால் பார்க்கும் அழகே அழகுதான் போங்க... கேமராவிற்கு ஒரு கண் என்பதால் நல்லதை அப்படியே பதித்துவிடுகின்றது. பதித்த விடங்கள் உங்களோடு ஒரு பகிர்விற்கு சமர்ப்பணம். உங்களின் ஊக்கம் என்னை மேலும் உச்சாகப்படுத்தலாம்.
சுட்டது..
அன்புடன்
ஆ.ஞானசேகரன்.
பிடித்த புகைப்படத்தின் மேல் அமுக்கி பெரிதாக பார்க்கலாம்
உங்களின் அன்புக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்