வெள்ளைப் புலி......
வெளிறிய நிறத்தை உருவாக்கும் அரியவகை மரபணுவுடன் கூடிய ஒருவகை அரிய புலியாகும். இதன் பூர்வீகம் இந்தியாவில் உள்ள வங்காளத்தில் இருக்கலாம் என்று எண்ணப்படுகின்றது. வக்காளத்திலிருந்து இரண்டு புலிகள் சிங்கப்பூர் மிருககாட்சி சாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த இரண்டு வெள்ளைப் புலிகள்தான் கீழே காணும் புகைப்படம்.
வெள்ளைப் புலிகள் ஆரஞ்சு வகை புலிகளுடன் இனபெருக்கம் செய்யகூடியதாக இருக்கும். ஆனால் அதன் குட்டிகள் வெள்ளைப் புலியாக இருக்க 25 % தான் வாய்புள்ளது.
இந்தியாவின் தேசிய விலங்கு புலியாக இருந்தாலும் தற்பொழுது புலிகளை மிருககாட்சி சாலைகளில்தான் பார்க்க முடிகின்றது என்ற நிலை வருத்தப்படக்கூடியது. புலிகளின் தோலுக்காக கொல்லப்பட்டு வருவது வேதனையான விடயம். அரசும் இதற்கான சட்டப் பாதுக்காப்பு தரவேண்டும் என்பது எல்லோருடைய ஆசைகள்.....
வெள்ளைப் புலியைப் பற்றி மேலும் அறிய சுட்டியை சுட்டுங்கள்
வெள்ளைப் புலி
அன்புடன்,
ஆ.ஞானசேகரன்.
வெள்ளைப் புலி......
Posted by
ஆ.ஞானசேகரன்
on Saturday 17 April 2010
Labels:
புகைப்படம்,
மொக்கை,
வெள்ளைப் புலி
வணக்கம் நண்பர்களே!
கண்டதும் சுட்டதும் வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள்... " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.
பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..
ஆ.ஞானசேகரன்
கண்டதும் சுட்டதும் வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள்... " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.
பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..
ஆ.ஞானசேகரன்
2 comments:
படங்கள் நல்லாயிருக்கு நண்பரே...வாழ்க வளமுடன்.வேலன்.
// வேலன். said...
படங்கள் நல்லாயிருக்கு நண்பரே...வாழ்க வளமுடன்.வேலன்.//
வணக்கம் வேலன் மிக்க நன்றிங்க
Post a Comment