_/\_ வணக்கம் _/\_ கண்டதும் சுட்டதும் வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

இரவினில் பார்த்த.........சிங்கப்பூர் (புகைப்படம்)

இரவினில் பார்த்த.........சிங்கப்பூர் (புகைப்படம்)






சுட்டவன்......
ஆ.ஞானசேகரன்

16 comments:

தேவன் மாயம் said...

ஞான்ஸ்!!! கலக்கல்!

தேவன் மாயம் said...

முதல் இரண்டு படங்களும் கேசினோ தானே!

ஆ.ஞானசேகரன் said...

// தேவன் மாயம் said...

ஞான்ஸ்!!! கலக்கல்!//
மிக்க நன்றி டாக்டர்..... அன்புக்கு மகிழ்ச்சிங்க

தேவன் மாயம் said...

சிங்கை பிளை படம் காம்போசிசன் அருமை!!

ஆ.ஞானசேகரன் said...

// தேவன் மாயம் said...

முதல் இரண்டு படங்களும் கேசினோ தானே!//

ஆம் டாக்டர்,... இந்த படம் அதன் பின்புறமாக எடுக்கப்பட்டது(மெரினா பரெஷ் என்ற இடத்திலிருந்து எடுக்கப்பட்டது)

தேவன் மாயம் said...

சாதாரண காம்பாக்ட் டிஜிடல் காமிராவால் இரவில் சரியாகப் படம் பிடிக்க முடியவில்லை!!

ஆ.ஞானசேகரன் said...

// தேவன் மாயம் said...

சிங்கை பிளை படம் காம்போசிசன் அருமை!!//

நன்றி நன்றிங்க

தேவன் மாயம் said...

சிங்கப்பூரில் எங்கும் மரம் செடிதான்! கேசினோ டாப்பிலும் செடிகள் மரம்!!

ஆ.ஞானசேகரன் said...

//தேவன் மாயம் said...

சாதாரண காம்பாக்ட் டிஜிடல் காமிராவால் இரவில் சரியாகப் படம் பிடிக்க முடியவில்லை!!//

ரைப்பேடு கொண்டு எடுத்தால் நன்றாக வரும். கையில் பிடித்து எடுக்க முடியாது..

ஆ.ஞானசேகரன் said...

//தேவன் மாயம் said...

சிங்கப்பூரில் எங்கும் மரம் செடிதான்! கேசினோ டாப்பிலும் செடிகள் மரம்!!//

ம்ம்ம்... நல்ல அழகு... அருகில் நான் இன்னும் செல்லவில்லை

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அருமை! அருமை!!

ஆ.ஞானசேகரன் said...

// அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அருமை! அருமை!!//

நன்றிங்க ஜோதிபாரதி

ராமலக்ஷ்மி said...

எல்லாம் அருமை ஞானசேகரன்.

ஆ.ஞானசேகரன் said...

// ராமலக்ஷ்மி said...

எல்லாம் அருமை ஞானசேகரன்.//

மிக்க நன்றிங்க

Mohamed Faaique said...

gud shots....

ஆ.ஞானசேகரன் said...

// Faaique Najeeb said...

gud shots....//

thanks

Related Posts Plugin for WordPress, Blogger...
வணக்கம் நண்பர்களே!

கண்டதும் சுட்டதும் வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள்... " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.

பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..

ஆ.ஞானசேகரன்

Lighting setup Video

Photobucket