குட்டி மலை.... குட்டி மரம்..... போன்சாய் மரங்கள்
குட்டி குட்டி தட்டுகளில் குட்டி குட்டி மரங்களாக இருப்பவைதான் போன்சாய் மரங்கள். போன்சாய் என்பது சீன மொழியிலிருந்து வந்த ஜப்பானிய வார்த்தை. அழகுக்காகவே வளர்க்கப்படும் மிக பெரிய கலையாக இருக்கின்றது. இதனை வளர்க்க பொறுமை மிக அவசியம். 30 முதல் 100 ஆண்டுகள் வரையிலான மரங்கள் ஒரு குட்டி தட்டுகளில் வளர்க்கப்படுவது பார்க்க அழகாக இருக்கும். ரசித்து ரசித்து செய்யவேண்டிய கலை.
உண்மையில் போன்சாய் மரங்கள் குட்டையான மரங்கள் அல்ல, குட்டையாக வளர்க்கப்படுகின்றது. அதற்காக அந்த மரங்களை கொடுமை படுத்துவதாக இல்லை மாறக அதற்காக பக்குவ படுத்தப்படுகின்றது. எல்லா மரங்களைப்போல நீர், காற்று, உரம் எல்லாம் இடப்படும் ஆனால் வளர்ச்சியை மட்டும் கட்டுப்படுத்தி வளர்க்கப்படுகின்றது. இலைகளையும் வேர்களையும் அதற்காக அதிகமாகாமல் வெட்டி சீர் செய்யப்படுகின்றது. சிங்கப்பூரில் உள்ள சீனத்தோட்டத்தில் இதற்காக ஒரு சிறப்பு இடம் ஒதுக்கி வளர்க்கப்படுகின்றது. அனுமதி இலவசம் வாய்புள்ளவர்கள் சென்று பார்க்கலாம்...... புகைப்படங்கள் சிங்கப்பூர் சீனத்தோட்டத்தில் எடுத்தது.
அன்புடன்
ஆ.ஞானசேகரன்.
குட்டி மலை.... குட்டி மரம்..... போன்சாய் மரங்கள்
Posted by
ஆ.ஞானசேகரன்
on Friday 26 March 2010
Labels:
இயற்கை,
புகைப்படம்,
போன்சாய் மரம்
வணக்கம் நண்பர்களே!
கண்டதும் சுட்டதும் வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள்... " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.
பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..
ஆ.ஞானசேகரன்
கண்டதும் சுட்டதும் வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள்... " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.
பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..
ஆ.ஞானசேகரன்
0 comments:
Post a Comment