ஆமையின் ஆயுள் காலம் 300 வருடம். ஆமையின் ஆயுள் காலம் அதிகமாக இருப்பதற்கு காரணம் அது குறைவாக சுவாசிப்பதால் என்று சொல்கின்றார்கள். ஆமை நிமிடத்திற்கு மூன்று முறை சுவாசிப்பதால்தான் அதன் ஆயுள் காலம் 300 ஆண்டுகளாக இருக்கின்றது என்று சொல்லப்படுகின்றது. மனிதன் அவனின் அவசரம் ஆவேசம் காரணமாக தாறுமாறாக சுவாசிப்பதால் அவன் ஆயுள் காலம் தாறுமாறாக இருக்கின்றது. சுவாசிப்பதை கட்டுப்படுத்தி சீராக்கினால் வாழ்விற்காலமும் சீராகும்.....
171mm
1/1600 sec
F/5.6
ISO 400
Aperture Priority
அன்புடன்
ஆ.ஞானசேகரன்.
8 comments:
நாம் விடும் மூச்சில் இருக்குது ஆயுளின் சூட்சுமம்.
// ஜெரி ஈசானந்தா. said...
நாம் விடும் மூச்சில் இருக்குது ஆயுளின் சூட்சுமம்.//
நானும் அப்படிதான் நினைக்கின்றேன் சார்
ஆமையை விட குறைவான மூச்சு விடும் பிராணி ஏதாவது இருகின்றதா
// Anonymous said...
ஆமையை விட குறைவான மூச்சு விடும் பிராணி ஏதாவது இருகின்றதா//
எனக்கு தெரிந்து ஆமைதான் அதிக நாள் வாழகூடியது என்று நினைக்கின்றேன்.. நண்பரே!
Dear All,
I found some info, there is some other can live more than 300 years.
Best wishes.
Muthu Kumar.N
http://en.wikipedia.org/wiki/Maximum_life_span
//ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் said...
Dear All,
I found some info, there is some other can live more than 300 years.
Best wishes.
Muthu Kumar.N
http://en.wikipedia.org/wiki/Maximum_life_span//
மிக்க நன்றிங்க முத்துக்குமார்...
சீராக மூச்சுவிடுதலைப் பற்றி பிரணாயாமம் அதிகமாக விளக்குகிறது.
// V.Radhakrishnan said...
சீராக மூச்சுவிடுதலைப் பற்றி பிரணாயாமம் அதிகமாக விளக்குகிறது.//
மிக்க நன்றி நண்பா,...
Post a Comment