முன்பு ஒருநாள் என் அலைப்பேசில் சில பூனைகளின் படமும் சுட்டது 20-11-2009 சுட்டது... சிங்கையில் பூனைக்குட்டி . நேற்று பணிக்கு சென்றுக்கொண்டிருந்தேன், அப்பொழுது யாரோ என்னை கூப்பிட்டதுபோல இருந்தது. திரும்பிப் பார்த்தேன் ம்ம்ம்ம் அதே மியாவ்... என்று அழைத்தது அந்த பூனை. என்னிடம் பழகியதுபோல என்னைப் பார்த்து அழைத்தது. அதை விட அது அமர்ந்து இருந்த ஆசனம் என்னை கவர்ந்ததால் அலைப்பேசியில் கிளிக்... கிளிக்... கிளிக்... கிளிக்................ அந்த சுட்டப்படங்களின் பகிர்வு,....
இதையும் படித்து பாருங்கள் இயற்கை இயற்கையாக!....

அலைப்பேசி படங்கள்
ஆ.ஞானசேகரன்.