_/\_ வணக்கம் _/\_ கண்டதும் சுட்டதும் வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

15-11-2009 சுட்டது... சீனர்களின் காலண்டர் ஆண்டு

ஆங்கில ஆண்டுகள், தமிழ் ஆண்டுகளை போலவே சீனர்களுக்கும் பனிரண்டு ஆண்டுகள் இருக்கு. இவைகள் ஒவ்வொன்றும் விலங்குகளின் பெயர்களை கொண்டுள்ளது. அவைகள் எந்தந்த ஆண்டுகள் வரும் என கணிக்கப்பட்டுள்ளது. அவைகளின் சிலைகள் என் அலைபேசியின் கண்ணில் பட்டது கிளிக்........
1.எலி ஆண்டு
2.எருது ஆண்டு
3.புலி ஆண்டு
4.முயல் ஆண்டு
5.கடல்நாகம் ஆண்டு
6.பாம்பு ஆண்டு
7.குதிரை ஆண்டு
8.வெள்ளாடு ஆண்டு
9.குரங்கு ஆண்டு
10.சேவல் ஆண்டு
11.நாய் ஆண்டு
12.பன்றி ஆண்டு

இப்படி ஆண்டுகளைப்பற்றி இந்த சிலைகள் சொல்லுகின்றது. மேலும் எந்தந்த ஆண்டுகள் வரும் என்ற குறிப்பும் உள்ளது படத்தில் மேல் சுட்டி பெரிதாக்கி பார்க்கவும். இந்த ஆண்டு எருது ஆண்டாக இருக்கின்றது... படம் சொல்லும் செய்திக்கு போவோம்...















26 comments:

Anonymous said...

super

ஆ.ஞானசேகரன் said...

// கடையம் ஆனந்த் said...

super///

நன்றி ஆனந்த்....

S.A. நவாஸுதீன் said...

எங்கே நண்பா சுட்டீங்க. சூப்பரா இருக்கு. உங்க ஏரியாவுக்கு வந்தாலே பொது அறிவை வளர்த்துக் கொள்ளலாம்

ஆ.ஞானசேகரன் said...

// S.A. நவாஸுதீன் said...

எங்கே நண்பா சுட்டீங்க. சூப்பரா இருக்கு. உங்க ஏரியாவுக்கு வந்தாலே பொது அறிவை வளர்த்துக் கொள்ளலாம்//

வாங்க நண்பா,.... நான் தங்கியிருக்கும் இடத்தில் யாரும் கவனிக்காமல் இருக்கும் ஒன்றுதான் நான் சுட்டது... மிக்க நன்றி நண்பா

cheena (சீனா) said...

ன்பின் ஞானசேகரன்

கண்டதும் சுடத்தோன்றுகிறதே - அதனையும் பகிரவும் தோன்றுகிறதே - நன்றி - தகவல்கள் படத்துடன் பகிர்ந்தமைக்கு

நல்வாழ்த்துகள்

ஆ.ஞானசேகரன் said...

//cheena (சீனா) said...

அன்பின் ஞானசேகரன்

கண்டதும் சுடத்தோன்றுகிறதே - அதனையும் பகிரவும் தோன்றுகிறதே - நன்றி - தகவல்கள் படத்துடன் பகிர்ந்தமைக்கு

நல்வாழ்த்துகள்//

மிக்க நன்றி ஐயா....

இராகவன் நைஜிரியா said...

அருமை நண்பரே...

கண்டதும் சுட்டதும் அருமை. வாழ்த்துகள்.

ஆ.ஞானசேகரன் said...

// இராகவன் நைஜிரியா said...

அருமை நண்பரே...

கண்டதும் சுட்டதும் அருமை. வாழ்த்துகள்.//

நன்றி! நன்றி! நண்பா...

வினோத் கெளதம் said...

ஹை..கிழே தமிழ்ல எழுதி இருக்கு..

ஆ.ஞானசேகரன் said...

// வினோத்கெளதம் said...

ஹை..கிழே தமிழ்ல எழுதி இருக்கு..//

சிங்கப்பூர் தேசிய மொழிகளில் தமிழும் ஒன்று... அதனால்தான் கீழே மூன்று மொழிகளில் எழுதியுள்ளது. மேண்ட்ரின்,மலாய், தமிழ் என மூன்று மொழிகள்.... (இதுவும் தமிழுக்கு பெருமையாதான் இருக்கு)

பிரபாகர் said...

அலைபேசியிலேயே அழகாய் பிடித்திருக்கிறீர்கள். அருமை நண்பா...

பிரபாகர்.

ஆ.ஞானசேகரன் said...

// பிரபாகர் said...

அலைபேசியிலேயே அழகாய் பிடித்திருக்கிறீர்கள். அருமை நண்பா...

பிரபாகர்.//

வணக்கம் பிரபாகர்.... மிக்க நன்றிபா..

Admin said...

படங்கள் அருமை தொடருங்கள் நண்பா.

ஆ.ஞானசேகரன் said...

// சந்ரு said...

படங்கள் அருமை தொடருங்கள் நண்பா.//

மிக்க நன்றி நண்பா,...

Suresh Kumar said...

நல்ல தகவல்கள் நண்பா

ஆ.ஞானசேகரன் said...

// Suresh Kumar said...

நல்ல தகவல்கள் நண்பா//

வணக்கம் சுரெஷ் குமார்.. மிக்க நன்றிபா

S.Gnanasekar said...

நன்பரே எங்கு சுட்டீர்கள் தமிழில் உள்ளது.
சோ.ஞானசேகர்..

ஆ.ஞானசேகரன் said...

// S.Gnanasekar said...

நன்பரே எங்கு சுட்டீர்கள் தமிழில் உள்ளது.
சோ.ஞானசேகர்..//

வணக்கங்க... சிங்கப்பூரில் நான் இருக்கும் இடத்தில் உள்ளது

மிக்க நன்றிங்க

Thenammai Lakshmanan said...

chiinargal aandu superb

photos are all good sekaran

ஆ.ஞானசேகரன் said...

//thenammailakshmanan said...
chiinargal aandu superb

photos are all good sekaran//


மிக்க நன்றிங்க....

ஹேமா said...

ஞானம்,என்னோடு ஒரு சீனப்பெண் வேலை செய்கிறாள்.சொல்லக் கேட்டிருக்கிறேன்.நிச்சயம் அவளுக்குக் காட்டுவேன் உங்கள் பதிவை.புது விஷயம் அறிந்த சந்தோஷம்.
படங்கள் அழகாய் எடுத்திருக்கிறீங்க.
பாராட்டும் நன்றியும்.

ஆ.ஞானசேகரன் said...

//ஹேமா said...
ஞானம்,என்னோடு ஒரு சீனப்பெண் வேலை செய்கிறாள்.சொல்லக் கேட்டிருக்கிறேன்.நிச்சயம் அவளுக்குக் காட்டுவேன் உங்கள் பதிவை.புது விஷயம் அறிந்த சந்தோஷம்.
படங்கள் அழகாய் எடுத்திருக்கிறீங்க.
பாராட்டும் நன்றியும்.//

மகிழ்ச்சியும் நன்றியும் ஹேமா,... உங்களின் தொடர்ச்சியான ஊக்கம் என்னை மகிழசெய்கின்றது...

அன்புடன் அருணா said...

இப்படி அடிக்கடி சுடுங்க! சுடுங்க!

ஆ.ஞானசேகரன் said...

//அன்புடன் அருணா said...
இப்படி அடிக்கடி சுடுங்க! சுடுங்க!//


கண்டிப்பாக கண்ணுக்கு தெரியும் கதைகள் சுடப்படும்.. இது படம் சொல்லும் கதையாக இருக்கும்.. மிக்க நன்றிங்க அருணா

ராமலக்ஷ்மி said...

விவரங்களுடன் படங்கள் அருமை.
பகிர்வுக்கு நன்றி.

ஆ.ஞானசேகரன் said...

// ராமலக்ஷ்மி said...
விவரங்களுடன் படங்கள் அருமை.
பகிர்வுக்கு நன்றி.//




மிக்க நன்றிங்க..

Related Posts Plugin for WordPress, Blogger...
வணக்கம் நண்பர்களே!

கண்டதும் சுட்டதும் வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள்... " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.

பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..

ஆ.ஞானசேகரன்

Lighting setup Video

Photobucket